யாழில் காணி ஒன்றில் இருந்து சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு கும்பல்களால் பயன்படுத்தப்படும் சில கூரிய ஆயுதங்கள் யாழ்ப்பாணம் செல்வநாயகபுரத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த காணியை சோதனை செய்கையில் நான்கு கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய திரைப்படங்களில் இருந்து ஈர்க்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பாகங்களைப் பயன்படுத்தி இந்தக் கூரிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது கூரிய ஆயுதங்களை மறைத்து … Continue reading யாழில் காணி ஒன்றில் இருந்து சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!